உலகம் செய்தி

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மருத்துவமனையில் அனுமதி

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் மெக்சிகோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் எதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது இதுவரையில் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவருக்கு 73 வயதாகிறது என்று கூறப்படுகிறது.

மெக்சிகோ சிட்டியில் நடந்த உலக வர்த்தக மன்றத்தில் (WBF) பங்கேற்கச் சென்றபோது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

(Visited 2 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content