ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவை இலங்கை வரும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிரியார் நாட்டிற்கு வந்த பின்னர் 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், குறித்த பாதிரியாருக்கு எதிராக வழமையான சட்ட […]













