சிங்கப்பூரில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களால் கடும் கோபத்தில் பெண்
சிங்கப்பூரில் உள்ள Punggol Plazaவில் அமைந்துள்ள McDonald’s உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட பர்க்கர்களினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பெண் ஒருவர், இறைச்சி சேர்க்கப்பட்ட பர்க்கர்களை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு, அதனை சாப்பிட முயன்ற போது, இறைச்சி சரியாக வேகாமல் இருந்துள்ளதையும், பர்க்கர் சரியாக சமைக்கப்படாமல் இருந்துள்ளதையும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து அந்த பெண், 04- ஆம் திகதியன்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அந்த மெக்டொனால்ட்ஸ் […]













