ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் அடுத்தக்கட்ட ஆபத்து

அடுத்த சில நாட்களில் அவுஸ்திரேலியா முழுவதும் வெப்பமான காலநிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவைத் தவிர ஒவ்வொரு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அதிக வெப்பநிலை கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காட்டுத் தீ அபாயம் குறித்து இதுவரை எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித