இலங்கை

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதினின் மரணம் குறித்து மைத்திரி கருத்து!

  • August 7, 2023
  • 0 Comments

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். வசீம் தாஜுதீன் காரில் வைத்து எரித்து கொல்லப்பட்டதாகவும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக இருந்த அவரது எலும்புகளும் காணாமல்போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரச குடும்பத்து இளவரசர் ஒருவரின் காதலியை தாஜுதீன் காதலிக்க முயற்சித்ததே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார். எவ்வாறாயினும் கடந்த 2019ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அது தொடர்பான வழக்குக்கு எதுவும் நடக்கவில்லை எனவும் […]

செய்தி

இலங்கையில் ஹோட்டல் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

  • August 7, 2023
  • 0 Comments

குடிநீர் கட்டண உயர்வால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் ஓரளவுக்கு அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொழில் நடத்துவதற்காக, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுடைய ஹோட்டல்களில் நீர் நுகர்வு அதிகரிப்பால், எதிர்காலத்தில் தண்ணீருக்காக நிறைய பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், இந்த நிலைமைகளால் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும், இல்லையெனில் அவர்களின் வணிகங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் ஹோட்டல் […]

இலங்கை

மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சாரத்தின் மீதான விலை திருத்தம் இருக்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை ஆண்டுக்கு இருமுறை திருத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு. திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் இன்றி, ஆண்டு முழுவதும் நாடளாவிய ரீதியில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உலகம்

சந்திரயான் -03 விண்கலம் எடுத்த சில புகைப்படங்கள் வெளியீடு!

  • August 7, 2023
  • 0 Comments

நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்த சந்திரயான்-3 விண்கலம் எடுத்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. படங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களை தெளிவாகக் காட்டுகின்றன. ஆகஸ்ட் 23ஆம் திகதி இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது. இந்த திட்டம்  வெற்றி பெற்றால், நிலவின் தெற்குப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். மேலும், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைத் தொடர்ந்து சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடாக இந்தியா காணப்படும்.

வட அமெரிக்கா

நைஜர் விவகாரத்தில் கனடா எடுத்துள்ள அதிரடி முடிவு

  • August 7, 2023
  • 0 Comments

நைஜர் நாட்டுக்காக இதுவரை வழங்கப்பட்ட நிதி உதவிகளை நிறுத்துவதாக கனடிய அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நைஜரில் ராணுவ சூழ்ச்சி மூலம் ஆட்சி கைப்பற்றப்பட்டுள்ளது.ஜனநாயக நெறிமுறைகளுக்கு புறம்பான வசையில் நைஜரில் ஆட்சி நிறுவப்பட்டுள்ளமைக்கு கனடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை நைஜருக்கு கனடிய அரசாங்கம் வழங்கி வந்த உதவி திட்டங்களை இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜனநாயக ரீதியான ஆட்சி மீண்டும் நைஜரியில் நிறுவப்படும் வரையில் உதவிகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேரடியான அனைத்து உதவிகளும் ரத்து […]

பொழுதுபோக்கு

நயன்தாராவுக்கு முன்பே பிரபுதேவாவை வெறித்தனமாக காதலித்த நாட்டாமையின் மகள்…

  • August 7, 2023
  • 0 Comments

நயன்தாராவிற்கு முன்பே பிரபுதேவாவை வாரிசு நடிகை ஒருவர் வெறித்தனமாக காதலித்த விடயம் தான் தற்போது பேசுபொளாக உள்ளது. இந்த விஷயம் அவருடைய அப்பாவிற்கு தெரிந்ததும் அவர் கொடுத்த ரியாக்ஷன் தான் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. நாட்டாமை என சொன்னால் முதலில் ஞாபகத்திற்கு வருவது நடிகர் விஜயகுமாரின் முகம் தான். இவருடைய மூத்த மகள் வனிதா ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் பட வாய்ப்பு சரியாக வராததால் ஒதுங்கி விட்டார். பின்பு அவருடைய பர்சனல் பிரச்சனை மூலமும், […]

ஆசியா

ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் உன் உத்தரவு

  • August 7, 2023
  • 0 Comments

வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா அமெரிக்க படைகளுடன் இணைந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வட கொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில் வட கொரியாவின் முக்கிய ஆயுத தொழிற்சாலைகளில் அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ராக்கெட் லாஞ்ச்சர்கள், ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை […]

இலங்கை

பாடசாலையில் வைத்து மாணவர் துஷ்பிரயோகம் – பொலிஸில் சரண்டைந்த சந்தேக நபர்

  • August 7, 2023
  • 0 Comments

அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(6) மாலை தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம் .நஜீம் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி பாடசாலை […]

ஆசியா

ஆயுதக்குழுவினர் மூவர் சுட்டுக்கொலை – இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடி(வீடியோ)

  • August 7, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையின் ஜெனின் அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் […]

ஐரோப்பா

தெற்கு உக்ரைனில் ஷெல் தாக்குதல் : மூவர் பலி!

  • August 7, 2023
  • 0 Comments

தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சன் மீது ரஷ்யப் படைகள் இன்று (07.08)  அதிகாலை ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்இ மேலும் இருவர் வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தின் எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெர்சன் நகரம் மற்றும் கார்கிவ் பிராந்தியத்தின் சில பகுதிகள் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக உக்ரைனிய இராணுவம் அறிவித்துள்ளது. குறித்த தாக்குதல் நள்ளிரவில் ஆரம்பித்து பல மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.