”அவர் தவறு செய்தார், அதன் விளைவாக முடிவை எய்தினார்” – புட்டின்!
வாக்னர் கூலிப் படையின் தலைவரான யெவ்கெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய புட்டின், பிரிகோஜினின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிதித்தார். அத்துடன், அவர் ஒரு திறமையான தொழிலதிபர் என்று புட்டின் பாராட்டினார். விபத்து தொடர்பில் இறந்ததாக நம்பப்படுகின்ற 10 பேரின் எச்சங்களை புலனாய்வாளர்கள் இன்னும் உறுதியாக அடையாளம் காண வேண்டும் என்றும், ஆய்வுக்கு நேரம் எடுக்கும் என்றும் […]













