வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியரின் 3 மாத கிராமம் தங்கி பயிற்சி முகாம்
எஸ்ஆர்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு வேளாண்மை, தோட்டக்கலை பட்ட படிப்புகள் பயிலும் மாணவ, மாணவியர் 3 மாத காலம் கிராமங்களில் தங்கி வேளாண் பணிகள் பற்றிய பயிற்சியில் ஈடுபட்டனர். அதன் நிறைவு நாள் நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர். அசோக் மாணவ, மாணவியரை பாராட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(SRMIST) எஸ்ஆர்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் (SRM College of Agriculture Scinces) […]












