செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்கொடுக்கப்படும் : பட்ஜெட்டில் அறிவிப்பு!

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி ரூபாய் பொருட் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதன்போது பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்காக 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி