ஐரோப்பா

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் – 12 பிரித்தானியர்கள் மாயம்

நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான எல்லையோர கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போயுள்ள 384 சுற்றுலாப் பயணிகளில் 12 பிரித்தானியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன வெளிநாட்டுப் பயணிகளில் 291 பேர் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று நேபாள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல் நீர்மின் நிலையத்தில் பணிபுரிந்த 08 தொழிலாளர்களும் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் வெளியானது

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்