ஐரோப்பா செய்தி

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு!

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய  ராக்கெட் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன்  21 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தீமை என்று வர்ணித்துள்ளார், பகல் வெளிச்சத்தில் மக்களைக் கொல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன, மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி