இலங்கை

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இந்த செயற்பாடு நாளைய தினம் (04.07) முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையிலும், அத்துடன் பத்தரமுல்ல, பெலவத்த, ஹொக்கந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, ராஜகிரிய, மிரிஹன, மடிவெல, நுவகொட, நாவல, கொலன்னாவ, IDH, கொட்டிகவத்த, அங்கோட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, கடுவெல, மகாரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தல ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

முல்லேரியாவ மின்கட்டமைப்பு துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதே இந்த நீர் விநியோக நிறுத்தத்திற்குக் காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்