வாழ்வியல்

தூங்கி எழும்போது இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்

தொடர்ந்து நடக்கும்போது தொடர் தலைவலி ஏற்பட்டால், ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.

அடிக்கடி ஏற்படும் மூக்கில் ரத்த கசிவு, குறிப்பாக நடக்கும்போது, ஏற்பட்டால் அது அதிக ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

நாம் தூங்கி எழும்பும்போது நமக்கு நமது தலை வலித்தாலோ அல்லது மயக்கம் வருவது போல் இருந்தால் ரத்தம் அழுத்தம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இதயத்தில் திடீரென காலை நேரத்தில் ஏற்படும் அழுத்தம், நமக்கு ரத்த அழுத்தம் உள்ளது என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். இதுபோல பார்வையில் தெளிவற்று இருப்பது, சில புள்ளிகளை காண்பது கூட ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

இரவு முழு நேரம் தூங்கிய பிறகு நமக்கு ஏற்படும் கடும் சோர்வு, கூட ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம்.

முச்சி திணறுவது அல்லது மூச்சுவிடுவதில் சிறமம் ஏற்படுவது கூட ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். இதய துடிப்பு அதிகமாக இருந்தால், நமக்கு ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்பு உள்ளது. காலையில் ஏற்படும் வாந்தி அல்லது குமட்டல் ஏற்பட்டாலோ, அதற்கு வேறு எந்த காரணங்கள் இல்லாததாலோ ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content