ஐரோப்பா

பிரித்தானியாவில் M25 பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அடுத்த நான்கு நாட்களில் பிரதான நெடுஞ்சாலைகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால், பம்பர்-டு-பம்பர் போக்குவரத்தை எதிர்பார்க்குமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

M25, M4 மற்றும் M1 இல் பயணிக்கும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசைகளை எதிர்கொள்ள நேரிடும் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து மிகுந்த இந்த வழித்தடங்களைப் பயன்படுத்துவோர் இன்று முதல் ஜூலை 24 புதன்கிழமை வரை இரவு முழுவதும் மூடப்படுவதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் அறிவுறுத்தியுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்