ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய வன்முறை சம்பவங்கள்

ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற மே தின ஊர்வலங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

உலகளாவிய ரீதியில் மே 1 ஆம் திகதி உழைப்பாளர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ள்து.

ஜெர்மனியில் பல நகரங்களில் மே 1 ஆம் திகதி மே தின கெண்டாட்டங்கள் நடை பெற்று இருந்தன.

இந்நிலையில் பேர்ளினில் பல இடங்களில் மே தின கூட்டங்கள் நடை பெற்ற பொழுது பல வன்முறைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பல இடங்களில் குழுக்களாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

அதில் பெண்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் திசையை மாற்றி அனுப்பியதாக தெரிய வந்திருக்கின்றது.

மேலும் ஒரு சில குழுக்களில் வன்முறை இடம்பெற்றுள்ள நிலையல் பொலிஸார் ஈடுப்பட்டு வன்முறையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்