ஐரோப்பா

உக்ரைனுக்காக உதவி கோரும் ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பங்காளிகளும் உக்ரேனில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும்,  உக்ரேனிய அகதிகளுக்கு ஆதரவளிக்க நன்கொடையாளர்களிடமிருந்து $4.2 பில்லியன் நிதி கோரியுள்ளனர்.

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனார்.

ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் காரணமாக இந்த ஆண்டு 14.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது உக்ரைனின் மக்கள் தொகையில் 40% பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்