ஐரோப்பா

மத்திய இத்தாலியில் எரிபொருள் கிடங்கு வெடித்ததில் இருவர் பலி!

மத்திய இத்தாலியின் டஸ்கனில்  எரிபொருள் கிடங்கு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாலியின் ENI எண்ணெய் நிறுவனம், புளோரன்ஸ் அருகே உள்ள கலென்சானோவில் வெடித்து சிதறியுள்ளது.  வெடிவிபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.

தீப்பிழம்புகள் ஏற்றப்படும் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவும், அருகிலுள்ள தொட்டிகளுக்கு பரவவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புகை மூட்டத்தால் பிராந்திய ரயில் சேவை தடைபட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்