ஐரோப்பா

பிரான்ஸில் மூன்று வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் மூன்று வயதுடைய சிறுமி ஒருவர் அவர் வசிக்கும் கட்டிடத்தின் நான்காவது தளத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Yerres (Essonne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

மருத்துவக்குழுவினர் உடனடியாக அழைக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதும், சிறுமியை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் அப்பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்