ஐரோப்பா

பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகளின் பரிதாப நிலை

பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸின் Pas-de-Calais கடற்பிராந்தியம் வழியாக பிரித்தானியா செல்வதற்கு இந்த அகதிகள் குழுவினர் முயற்சித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில், சிறிய மீன்பிடி படகு ஒன்றில் 48 அகதிகள் பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், Le Touquet கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.

கடலில் வைத்து அகதிகள் மீட்கப்பட்டு மீண்டும் Le Touquet பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content