ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முன்பே ஈரானிடம் நிதி கையளிப்பு
ஈரான் – அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளமைக்கு அமைய 300 பில்லியன் நிதிதொகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விடயத்தை நன்கு அறிந்த வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பினருக்கும் ஒரு பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய நிதி ஒரு தனியார் முதலீட்டுத் திட்டமாகும், இது ஒரு புனரமைப்பு அல்லது இழப்பீட்டுத் திட்டம் அல்ல, மேலும் இதில் எந்தவொரு […]




