சிட்னி பயங்கரவாதத் தாக்குதல்: விசாரணையில் சிக்கிய ஆஸ்திரேலிய உளவுப் பிரிவு!
ஆஸ்திரேலியா, சிட்னி – Bondi கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் ஆரம்பமான 29 வினாடிகளுக்குள் 11 பேர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேற்படி படுகொலை குறித்து விசாரிக்கும் அரச ஆணைக்குழுவில் (Royal Commission) தெரிவிக்கப்பட்டுள்ளது. யூத எதிர்ப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்த அரச ஆணைக்குழு (Royal Commission , கடந்த 2025 டிசம்பர் 14 அன்று Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சூழ்நிலைகளை ஆராயும் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் […]













