யாழ். கலாசார மையம் குறித்து மாநகரசபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!
யாழ்ப்பாணம் கலாசார மையத்தை யாழ்ப்பாணம் மாநகர சபையின் முழுமையான பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ். மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் வி.மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் கலாசார மையத்தின் தற்போதைய பராமரிப்பு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விவாதங்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. மாநகர சபையால் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2014 ஆம் […]













