இலங்கை செய்தி

உணவு ஒவ்வாமையால் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை , கந்தளாய் ஆயிஷா பெண்கள் மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையானதாலேயே மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவாக அன்னாசிப்பழம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மஹதிவுல்வெவ பாடசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று (10) அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்களுக்கு பசும்பால் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை