இராஜதந்திர தீர்வை வலியுறுத்துகிறது இந்தியா!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துவதற்கு பேச்சு மற்றும் இராஜதந்திர வழியில் சிறந்த தீர்வை காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ மேற்கு ஆசியாவில் ஏற்பட்டு வரும் நிலைமைகளை பிரதமர் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார். சரியான விதத்தில் பதிலளிக்க ஏதுவாக அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த தொடர்ச்சியான […]













