வலி. வடக்கில் ஐந்தாவது வாரமாக வீதியில் இறங்கி போராடும் மக்கள்!
யாழ். வலிகாமம் வடக்கு பகுதிகளில் தங்களின் பூர்வீகக் காணிகளை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் , இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று ஐந்தாவது வாரமாக வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அவர்களது சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்று […]













