ஐரோப்பா செய்தி

எல்லையை வலுப்படுத்தும் முயற்சியில் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ

  • July 31, 2026
  • 0 Comments

ஸ்பெயினும் மொரோக்கோவும் எல்லை வேலியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் சுமார் 49,000 பேர் கடல் மற்றும் தரை வழியாக சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டு செவுட்டாவுக்கு பிரவேசித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மொராக்கோ எல்லையை சட்டவிரோதமாக கடந்த குறைந்தது 09 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் செவுட்டாவுக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசிக்க முயற்சித்த நிலையில் குழப்பகரமான நிலமை ஏற்பட்டதாக அதிகாரிகள் விவரித்துள்ளனர். புலம்பெயர்ந்தோர் […]