பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: அவசர தேர்தலை கோரும் எதிரணி!
“மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவதற்காக மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நாட்டை ஆள்வதற்கு முடியவில்லை. எனவே, மக்களின் நிலைப்பாடு என்னவென்பதை நடத்துவதற்குரிய ஜனநாயக பரீட்சை நடத்தப்பட வேண்டும். மாகாணசபைத் […]













