உலகம் செய்தி

தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை!

அமெரிக்கா ஒரு புதிய போரைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf எச்சரித்துள்ளார்.

எனவே, தற்காலிக போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி ஈரான் தனது இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

” எதிரிகளின் வெளிப்படையான மற்றும் மறைமுகமான நகர்வுகள் மோதலுக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் எதிரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” – எனவும் ஈரான் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!