உலகம் செய்தி

லெபனானில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் உத்தரவு

  • May 31, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் எங்களின் பிடியை மேலும் ஆழப்படுத்தி விரிவுபடுத்துவதே தற்போதைய உத்தரவு” என அவர் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில் உள்ளன.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பதற்றம் அதிகரிப்பு: இஸ்ரேலிய இராணுவத்தின் புதிய எச்சரிக்கை

  • April 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள்  நடைபெற உள்ள நிலையில், லெபனானின் தெற்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய விமானப்படை X தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, தெற்கு லெபனானின் செஜௌட் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஏவுதளத்தில் செயல்பட்டு வந்த ஒருவரை ஒழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில், லெபனானின் தெற்கு எல்லை கிராம மக்களுக்கு இஸ்ரேலிய […]