உலகம் செய்தி

லெபனானில் இராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்த இஸ்ரேல் உத்தரவு

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனானில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் எங்களின் பிடியை மேலும் ஆழப்படுத்தி விரிவுபடுத்துவதே தற்போதைய உத்தரவு” என அவர் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகும் நிலையில் உள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!