பேச்சுவார்த்தைகளில் இணக்கம் : கமேனியின் இறுதிச் சடங்கை தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து ஈரானும், அமெரிக்காவும் நேற்றைய தினம் பதற்ற தணிப்பு ஒப்பந்தத்தை எட்டியதாக ‘தி நியூயார்க் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கட்டார் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி , இப்பேச்சுவார்த்தை நேர்மறையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கத்தாரும் பாகிஸ்தானும் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இரு தரப்பினருடனும் தனித்தனியாகப் […]




