இலங்கை

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தில் உலக நாடுகளுடன் கைக்கோர்த்த இலங்கை

  • July 30, 2026
  • 0 Comments

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை அனுசரிப்பதில் இலங்கையும் உலக நாடுகளுடன் இணைந்துள்ளது. ஆட்கடத்தலின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள், வலுவான பொது விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பில் , பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளரும், தேசிய ஆட்கடத்தல் தடுப்புப் பணிப்படையின் தலைவருமான ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (Sampath Thuyacontha) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆட்கடத்தல் என்பது எல்லைகளைக் கடந்து, சமூகங்களுக்குள், பணியிடங்கள், இணையதளங்கள் வழியாக, மற்றும் முறையான வேலை வாய்ப்புகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மாத்திரம் 55 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்த முகமை இங்கிலாந்திலும் வெளிநாடுகளிலும் 300 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 190 கைதுகளை விட கணிசமான உயர்வாகும். இந்த அதிகரிப்புக்கு, வளங்களின் விரிவாக்கமே காரணம்  என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக […]