4 கோடி ரூபாய்க்கும் அதிக போதைப்பொருளுடன் இளைஞர் கைது
‘hashish’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த பயணப் பொதியினுள் சொக்லேட் போன்று பொதி செய்யப்பட்ட 15 உறைகளில் இந்த hashish’ போதைப்பொருள் கண்டறியப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகையின் பெறுமதி […]




