#SriLanka #PresidentAKD #NewYear2026 #SriLankaNews #ReformLanka #AnuraKumaraDissanayake இலங்கை

கடனுக்க மேல் கடன் வாங்கிய அரசாங்கம்! இரண்டரை வருடத்தில் இவ்வளவா?

  • June 14, 2026
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,854 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பணவியல் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு இந்த தகவலை வெளியிப்படுத்தியுள்ளது. அதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கும் இந்த ஆண்டு மே 5ஆம் திகதிககும் இடைப்பட்ட காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மொத்தமாக 1,854.77 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்பு கூறவேண்டும்: நாடாளுமன்றில் வலியுறுத்து

  • December 19, 2025
  • 0 Comments

பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தாழமுக்கம் தாக்கம் ஏற்படுவதால் சீரற்ற காலநிலை நிலவக்கூடும், இதற்கு தயாராக வேண்டும் என வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. வெள்ள அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தது. எனினும், அரசாங்கத்தால் […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயலிலும் “அரசியல்”?

  • December 18, 2025
  • 0 Comments

அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படவில்லை என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பேரிடரில் இருந்து மீள்வதும், நாட்டை கட்டியெழுப்புவதுமே தற்போது முதன்மை நோக்கமாக உள்ளது எனவும் அவர் கூறினார். அனர்த்தத்தை பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் நடத்துவதாகவும், நிவாரண பொறிமுறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன. இந்நிலையிலேயே அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ அனர்த்த நெருக்கடியின்போது அரச ஊழியர் வழங்கிய சேவை போற்றத்தக்கது. நிவாரண பணிகள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வசம் இருந்த குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!

  • October 4, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம்  இன்று (04.10) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே,  ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு,   அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமும் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். கூடுதலாக, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கும் […]