Breaking News உலகம் முக்கிய செய்திகள்

சோகத்தில் முடிந்த விமானப் பயணம் : 11 பயணிகள் பலி!

  • June 15, 2026
  • 0 Comments

11 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று மிசூரியில்  விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை நேரத்தில் ஸ்கைடைவிங் செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. விபத்து பட்லர் விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் ஒன்று கீழே விழுந்து எரிவதாக அவசரகால மீட்பு குழுவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் அக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. விபத்து நடந்த இடத்தில், பட்லர் காவல் துறை மற்றும் பேட்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு உதவி […]

ஐரோப்பா

லொஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட தயாரான லுஃப்தான்சா விமானம் விபத்து!

  • June 4, 2026
  • 0 Comments

லுஃப்தான்சா நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் ஒன்று, இன்று மதியம் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயில் ஒன்றை நெருங்கியபோது அதன் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக தரையில் பணிப்புரிந்தவர்களும், விமானத்தின் பணியாளர்களும் காயமடைந்த நிலையில்   மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட தயாரான குறித்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக  பயணிகள் யாரும் ஏறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்த […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி

  • May 3, 2026
  • 0 Comments

இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட […]

ஐரோப்பா

இஸ்தான்புல்லில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட அவசர நிலை!

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர்பஸ் A320 விமானத்தில் நான்கு பயணிகள் சுகவீனம் அடைந்த  நிலையில்  அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 142 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த விமானமானது நேற்று மாலை புக்கரெஸ்ட் ஹென்றி கோண்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த வைத்திய குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த நால்வருக்கும் சிகிச்சையளித்துள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட புகையினை சுவாசித்ததன் காரணமாக அவர்கள் சுகவீனம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது […]