பாடசாலைகளில் பரவும் மர்மக் காய்ச்சல் – விடுமுறை நீட்டிப்பு!
தெனியாய கல்வி வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளில் மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், தற்போது அந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தேயு இருமொழி மகா வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக , சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் […]



