ஐரோப்பா

எல்லைகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவசரக்கூட்டம் : கட்டுப்பாடுகளை கடினமாக்க அழைப்பு

  • August 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் செவுட்டா பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரவேசித்ததை தொடர்ந்து எல்லைப் பகுதிகளை வலுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) எல்லைப் பாதுகாப்பில் “ஒன்றிணைந்த நடவடிக்கை” எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஸ்பெயினுக்குள் ஊடுருவிய சுமார் 69500 புலம்பெயர்ந்தோர் தற்போது மொரோக்கோவிற்கு திரும்பிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்பெயின் பக்கத்தில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 72 ஆகவும், மொராக்கோ பக்கத்தில் 11 ஆகவும் […]