நிலையான அமைதி மலரட்டும்: ஆஸ்திரேலியா வரவேற்பு!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய அரசு வரவேற்றுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முடிவுக்கு வருவது, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மிகவும் அவசியம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ்நீரிணையை மீண்டும் திறப்பது சர்வதேச வர்த்தகப் பாதைகளைச் சீரமைக்க உதவும் என்று ஆஸ்திரேலியா நம்புகிறது. அணுசக்தி தொடர்பான கவலைகளுக்கு ஈரான் தீர்வு காண வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் நிலையான அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் […]












