வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான விதிகளை கடுமையாக்கியது பிரித்தானியா
பிரித்தானியா வெளிநாட்டு அரசியல் நன்கொடைகள் மீதான தனது விதிகளைக் இன்று முதல் கடுமையாக்கியது. ரஷ்ய ஆதரவுப் பேச்சுகளையும் அறிக்கைகளையும் வெளியிடுவதற்காக இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, ரிஃபார்ம் யுகே கட்சியின் முன்னாள் அரசியல்வாதி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதி நடைமுறைக்கு வந்துள்ளது. அரசியலில் வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்து மறுஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு அரசாங்கம் உத்தரவிட்டது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகள், நாட்டின் ஜனநாயகத்தில் செல்வாக்கு செலுத்தவும் அதனைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கும் […]













