எரிபொருள் இறக்குமதி செலவு 6 மடங்கு அதிகரிப்பு!
இலங்கையில் கடந்த பெப்ரவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், எண்ணெய் இறக்குமதிச் செலவு ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதால் பொருளாதாரம் மீது அழுத்தம் அதிகரித்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். எண்ணெய் இறக்குமதி செலவு, பெப்ரவரியில் 98 மில்லியன் டொலரிலிருந்து மார்ச்சில் 216 மில்லியன் டொலராகவும், ஏப்ரலில் 368 மில்லியன் டொலராகவும் உயர்ந்துள்ளது. மே மாத இறக்குமதி 522 மில்லியன் டொலரை […]













