உலகம்

முத்தமிட்டதால் நேர்ந்த அவலம் : பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி

  • July 3, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் திருமணமாகாத ஜோடிகள் முத்தமிட்டுக்கொண்டிருந்த காணொளி டிக்டொக்கில் வைரலானதை தொடர்ந்து அவர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது. காரில் 22 வயதுடைய ஆணும், 25 வயதுடைய பெண்ணும் முத்தமிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தின் படி அவர்களுக்கு பிரம்படி வழங்கப்பட்டுள்ளது. ஆச்சேவில் உள்ள புஸ்தானுசலாடின் (Bustanussalatin) நகரப் பூங்காவில் அமைக்கப்பட்ட ஒரு மேடையில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவில், இஸ்லாமியச் சட்டத்தின் ஒரு வடிவத்தை அமல்படுத்தும் ஒரே மாகாணமாக ஆச்சே […]