சிறிதரனின் கதிரைக்காக சபையில் அர்ச்சுனா சண்டை!
இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக இரா. சாணக்கியன் Chanakyan நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிதரன் Siridaran எம்.பிக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அர்ச்சுனா எம்.பி. Arjuna கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அர்ச்சுனா எம்.பி., “எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கே எதிரணியில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்படும். இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவராக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அப்படியானால் சிறிதரனுக்கு […]













