இலங்கை

இலங்கையர்களை லெபனான் செல்வதனை தவிர்க்குமாறு கோரிக்கை!

அத்தியாவசிய வேலைகளைத் தவிர அடுத்த சில நாட்களில் லெபனானுக்கு விஜயம் செய்வதைத் தவிர்க்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி நிலை அதிகரிக்கும் பட்சத்தில் இலங்கையர்களை உடனடியாக பிராந்தியத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்