செய்தி விளையாட்டு

இலங்கையை வீழ்த்திய இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உலகக் கோப்பையில் இந்திய அணி தடுக்க முடியாதது! இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள்! இது விதிவிலக்கான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடாக இருந்தது” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி