உலகம்

கனடாவின் Montreal நகரில் கத்திக்குத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு!

கனடாவின் நகரமான மாண்ட்ரீலுக்கு மேற்கே உள்ள காண்டோமினியம் கோபுரத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் மற்றொருவர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் மாகாணத்தில் உள்ள Vaudreuil-Dorion பகுதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேகநபர்   கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவர் தற்போது ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட நபர்களுக்கும், சந்கேகநபருக்குமான தொடர்பு குறித்த விவரங்களை பொலிஸ் அதிகாரிகள் வெளியிடவில்லை.

இருப்பினும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!