உலகம் செய்தி

பிஜி நாட்டில் இஸ்ரேல் தூதரகம் திறப்பு: பாலஸ்தீன ஆதரவாளர்கள் எதிர்ப்பு!

பிஜி நாட்டின் தலைநகரான சுவாவில் புதிய இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிஜி பிரதமர் Sitiveni Rabuka மற்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் Gideon Saar ஆகியோர் பங்கேற்று இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை உறுதிப்படுத்தினர்.

இரு நாடுகளும் விவிலிய அடிப்படையிலான ஆழமான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்ட இஸ்ரேல், பிஜியை ஒரு உண்மையான நண்பனாக போற்றியுள்ளது.

இருப்பினும், பாலஸ்தீன ஆதரவுக் குழுக்கள் இந்தத் தூதரகத் திறப்பை வன்மையாகக் கண்டிப்பதோடு, இது இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் செயல் என்றும் விமர்சிக்கின்றன.

கடந்த ஆண்டே பிஜி நாடு இஸ்ரேலின் ஜெருசலேமில் தனது தூதரகத்தை நிறுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!