உலகம் செய்தி

ட்ரம்பின் உத்தரவையடுத்து தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்!

லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்தவிருந்த தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார் என தெரியவருகின்றது.

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போது, டிரம்ப் தனது அதிருப்தியை வெளியிட்டு, தாக்குதலை நிறுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இஸ்ரேலின் செயல்பாடுகளால் உலகளவில் எதிர்ப்பு கிளம்புவதாக ட்ரம்ப் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

டிரம்ப் மிகவும் கோபமாகப் பேசியதால், திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் தொடர்ந்தால் பெய்ரூட் மீதான ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று நெதன்யாகுவின் அலுவலகம் எச்சரித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!