உலகம் செய்தி விளையாட்டு

தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு!

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முடிவைக் கைவிட்ட ஈரான் தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

எனினும், அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்னும் நிலவுகிறது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அணியின் இருவர் மட்டும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட முடிவெடுத்துள்ள நிலையில், மற்றவர்கள் கடுமையான அரசு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு திரும்பியுள்ளனர்.

தமது நாட்டு வீராங்கனைகளை ஆஸ்திரேலியா பிணைக் கைதிகளாக வைத்துள்ளது என ஈரான் குற்றஞ்சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலியா நிராகரித்திருந்தது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி