உலகம் செய்தி

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு உகாண்டாவில் இணைய சேவை துண்டிப்பு

Internet service cut off in Uganda ahead of presidential election

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உகாண்டா(Uganda) அதிகாரிகள் நாடு தழுவிய இணைய முடக்கத்தை விதித்துள்ளனர்.

இணையத்தில் தவறான தகவல், தேர்தல் மோசடி மற்றும் வன்முறையைத் தூண்டுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதய ஜனாதிபதியான யோவேரி முசேவேனி(Yoweri Museveni), 2021ம் ஆண்டு நடந்த கடைசித் தேர்தலில் 58% வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

குறித்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர். மேலும், இணைய சேவை ஒரு வாரத்திற்கு துண்டிக்கப்பட்டது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி