உலகம் செய்தி

படைகளை மீளப்பெற இஸ்ரேல் மறுப்பு: மீண்டும் பரபரப்பு!

லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் படைகளை தொடர்ந்து தக்க வைக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.

இஸ்ரேலிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிப்பதே தங்களின் முதன்மை இலக்கு என அவர் விளக்கியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் ஈரான் தலையிட்டால் மிகக் கடுமையான ராணுவத் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி