திருகோணமலையில் நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து 1 வயது 8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
திருகோணமலையின் ஷாபி நகர்(Shabi Nagar) பகுதியில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் மூதூர்(Mudur) காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது. மாவிலாறு(Mavilaru ) அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக மூதூர் பிரதேசம் வெள்ள நீரில் மூழ்கியது. இந்நிலையில் குறித்த வீட்டுக்கு அருகில் நீர் நிரம்பி காணப்பட்ட நிலையில் அப்பகுதியில் பூ மரங்கள் தானாகவே முளைத்தன. குறித்த குழந்தை பூப்பறிப்பதற்காக நீர் நிரம்பிய பள்ளத்தை நோக்கி சென்ற வேளை தவறுதலாக விழுந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் ஆரம்பக் […]













