சிங்கம், புலிக்கு அப்புறம் இப்போ யானை! சிவகார்த்திகேயனின் தத்தெடுப்புப் பட்டியல் இதோ.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ‘ரியல் ஹீரோ’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ‘பிரக்ருதி’ (Prakruti) என்ற பெண் யானையை அவர் தத்தெடுத்துள்ளார். பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த 6 மாத காலத்திற்கு இந்த யானைக்கான உணவுத் தேவைகள், மருத்துவப் பராமரிப்பு மற்றும் தினசரி செலவுகள் அனைத்தையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதற்கான காசோலையை அவர் பூங்கா […]













